ஒரே வார்த்தையில்
கவிதை சொல்ல சொன்னால்
உன் பெயரை தவிர வேறு எதை சொல்வேன்.....!!!!
- மீ. ஜீவானந்தம்
ஏனோ தெரியவில்லை....
நான் கிறுக்கும் கிறுக்கல்கள் கூட
உன்னை பற்றியதாய் இருந்தால்
அது கவிதை ஆகிவிடுகிறது .... !!!!
- மீ. ஜீவானந்தம்
கவிதை சொல்ல சொன்னால்
உன் பெயரை தவிர வேறு எதை சொல்வேன்.....!!!!
- மீ. ஜீவானந்தம்
ஏனோ தெரியவில்லை....
நான் கிறுக்கும் கிறுக்கல்கள் கூட
உன்னை பற்றியதாய் இருந்தால்
அது கவிதை ஆகிவிடுகிறது .... !!!!
- மீ. ஜீவானந்தம்