அன்பே
உன் கடைக்கண் பார்வையை காணத்தான்
படியோர காவலனாய் காத்திருக்கிறேன்..
கண்மணியே ஒளிசிந்தும் ஓவியமே!
உன் ஒருவளின் ஒவ்வொரு வருகையும்
எனக்கு தெருத் திருவிழாதான் !.....
உன் கடைக்கண் பார்வையை காணத்தான்
படியோர காவலனாய் காத்திருக்கிறேன்..
கண்மணியே ஒளிசிந்தும் ஓவியமே!
உன் ஒருவளின் ஒவ்வொரு வருகையும்
எனக்கு தெருத் திருவிழாதான் !.....
No comments:
Post a Comment