Friday, 15 June 2012

நான் சொல்வது எல்லாம்

நான் சொல்வது எல்லாம் 
கவிதை என ஏற்றுக்கொள்ளப்படுகிறது
நான் கவிங்கன் என அனைவரும் 
ஏற்றுக்கொண்ட பின் ....
-மீ.ஜீவானந்தம் 

நான் சொல்வது எல்லாம் 
கவிதை என ஏற்றுக்கொள்ளப்படுகிறது
சொல்வது உன்னைப் பற்றி என்றால்...
-மீ.ஜீவானந்தம் 

No comments:

Post a Comment