Thursday, 16 February 2012

உன்னைப் பார்த்தாலே


உன்னைப் பார்த்தாலே
கவிதை எழுத தோன்றுகிறது
கவிதைதைப் பார்க்கப் பார்க்க
கவிதை எழுத தோன்றுவது
சகஜம் தானே.....

-மீ.ஜீவானந்தம் 

No comments:

Post a Comment