Friday, 3 February 2012

அவளிடம் பேசவில்லை....


அவளின் கண்கள் என்னிடம் பேசின!...
அவளின் மௌனம் என்னிடம் பேசின!...
அவளின் கைகள் என்னிடம் பேசின!...
அவளின் பாதங்கள் என்னிடம் பேசின!..
ஏனோ தெரியவில்லை நான் இன்னும் 
அவளிடம் பேசவில்லை....

-மீ. ஜீவானந்தம் 

No comments:

Post a Comment