Saturday, 4 February 2012

கோடைக் காற்றும் இதமாக தான் இருக்கிறது.....


கல்லூரிக்கு செல்லும் சாலையின்
இருபுறமும் மரங்கள்
அவற்றில் சில
தன் மஞ்சள் நிற பூக்களால்
சாலையை அலங்கரிக்க
பிற மரங்கள் அளிக்கும்
அந்த கோடைக் காற்றும் கூட
இதமாக தான் இருக்கிறது
என்னவளோ (அ) என்னவளின் நினைவுகளோ
என்னோடு பயணிக்கும் போது....

-மீ. ஜீவானந்தம் 

No comments:

Post a Comment